பொங்கோல்

பாரம்பரிய சீன மருத்துவச் சேவைகளை இலவசமாக வழங்கும் புதிய மருந்தகம் ஒன்று பொங்கோலில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் (எஸ்ஐடி) புதிய வளாகத்தின் விரிவாக்கமாக அமையவிருக்கிறது.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அமைந்துள்ள 28 நிலையங்களிலும் இவ்வாண்டுப் (2024) பிற்பாதிக்குள் ரயில்தட இடையூறுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு நிறுவப்படும்.
சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) பொங்கோல் பாயின்ட் கோவ் குடியிருப்பின் கட்டுமானப் பணிக்குப் புதிய குத்தகையாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.